என்றுமே யாக்கோபு சொன்னதற்கு எழிலாகச் சீஷனவர்தானுரைத்தார் குன்றான என்தேவர் குருவேநாதா குவலயத்தை விட்டுமல்லோ சமாதிதன்னில் அன்றுதான் போனவுடன் அவனிதன்னில் அனேகமாடீநுக் கூட்டமது மிகவாடீநுக்கூடி இன்றுதான் யாக்கோபு சமாதிசென்றார் யினிதிரும்பி வருவதில்லை யென்றிட்டாரே |