துதித்ததொரு சித்தரெல்லாம் மெச்சவேதான் துரைராஜ சந்திரரும் யாக்கோபாரும் மதித்திடவே சமாதிதனிலிருந்துமேதான் மார்க்கமுடன் ஜெகஜோதி பிரகாசம்போல கதிப்புடனே சமாதிவிட்டு யேகியேதான்கனமான யாக்கோபு முனிவர்தாமும் விதிப்படியே வாக்குரைகள் பொடீநுயாவண்ணம் விருப்பமுடன் நிறைவேற்றி வந்திட்டாரே |