ஆச்சப்பா புலிப்பாணி பாலாகேளு வன்பான யெனதையர் காலாங்கிதானும் மூச்சடங்கிச் சீனபதி யிருந்தபோது மூதுலகில் வளமையெல்லாஞ் சொன்னார்முன்பு பாச்சலுடன் பொதிகைமலைச் சார்புதன்னில் பாங்கான கடலோரம் பூமிவட்டம் கூச்சலுடன் சித்தர்முனி ரிஷிகளோடு குவலயத்தில் சமாதிக்கு வந்தார்தானே |