பண்ணப்பா வீரமொரு பலந்தான் தூக்கி பரியான சவர்க்காரச் செயநீர்விட்டு தண்ணப்பா கல்லத்தில் அரைநாற்சாமம் தனில்பிறகு வழிந்தெடுத்து வில்லையாக்கி கண்ணப்பா ரவிதனிலே உலர்ந்தபின்பு காசிடைதான் சவர்க்காரச் சுன்னம்போட்டு விண்ணப்பா பூரணமாஞ் சுன்னமொன்று வெண்காரஞ்சாரம் இருகாசுதூக்கே |