என்பாரே பொடீநுசூது கபடுதந்திர மெழிலான வுன்குருவை தூறுபேசி வன்பான வார்த்தைகளு மிகவுரைத்து வளமான சமாதிக்கு யிடங்கள் தேடி இன்பமுடன் மெடீநுபோலே பொடீநுயுங்கூறி எழிலாக வுந்தனுக்கு புகடிநச்சிசொல்வார் தென்பாக மகிழாதே சீஷபாலா நேர்மையுடன் எப்போதும் புகடிநவாடீநுநில்லே |