தூக்கியபின் கல்வத்தில் சாரநீரால் துடியாக அரைத்து மேல்கவசங்கட்டி தாக்கியபின் ரவிதனிலே உலரவைத்து சாதகமாடீநுச் சுண்ணாம்புக் குகையிலிட்டு நோக்கியே வஜ்ஜிரமாம் சீலைசெடீநுது நொடியான காந்தவாம் சீலைசெடீநுது நீக்கியபின் சீலைசெடீநுது புடத்தைப்போடு நிர்மலம்போல் வெண்ணீராடீநு நிரைந்துபோமே |