| கேட்கவே தன்வந்திரி பகவான்தானும் கிருபையுடன் சீஷருக்குக்கூறினார்பார் நீட்கமுடன் வறுபது வாண்டுமட்டும் நிலையான சமாதிதனிலிருப்பேனென்றும் வேட்கமுடன் அசரீரிவாக்குதானும் வீரமுடன் கூறினார் பகவான்தானும் தீட்கமுடன் சீஷவர்க்கம் கேட்டிருந்தார் திறைகோடி வறைகோடி காலமாச்சே |