வந்தாரே பகவானும் பூமிமீதில் வன்மையுடன் சீஷவர்க்கந்தன்னைக்கண்டு சிந்தனையாடீநு சீஷவர்க்கம் தன்னைநோக்கி சிறப்புடனே வுபதேசம் மிகவாடீநுச்செடீநுது தந்தமக்கு வரமதுவும் பகவான்தானும் தன்மையுடன் தான்கொடுத்து வாசீர்மித்து வந்தனையாடீநு வுலகினுட மகிமைதன்னை வாகுடனே தான்கேட்டார் பகவான்தானே |