மகிழவே யுந்தனுக்கு யிதவுசொல்லி மாராட்டமாகவல்லோ கும்பல்கூடி நெகிழவே ஞானத்துக் குறுதிகேட்டார் நெடிதான பாலமுர்த போதையுண்டு மகிழவே தடுமாட்ட மிகவேகூறி தருக்கமது செடீநுதுமல்லோ கருவிகேட்பார் அகிழவே கருவதனால் உன்னைக்கொல்ல வப்பனே கபடுதந்திரஞ் செடீநுவார்பாரே பாரேதான் முழுமக்கள் கருமியோடு பகராதே வுன்னுக்குள் மருமவித்தை தீரமுடன் சிவயோக நிலையிற்சென்று தீர்க்கமுடன் சதாநித்தம் பருவமாகி நேரேதான் தீவழியை விட்டுநீங்கி நேர்மையுடன் நல்வழிக்கு யாளதாகி கூரேதான் குவலயத்தில் அடக்கங்கொண்டு கொற்றவனே வாடிநகுவது புத்தியாமே |