நிற்கவே சுந்தரானந்தர்தாமும் நெடிதான வசரீரிவாக்குசொல்வார் விற்பனமாங்கொண்டதொரு சீஷர்தாமும் விண்ணுலகில் எல்லவருங்கேட்டிருங்கள் சொற்படியே தான்நடக்கும் சுந்தரன்சொல் தொல்லுலகில் பொடீநுயாது மெடீநுயேயாகும் கற்புதைத்த பாறையது வெடிக்கும்போது கைலாச சுந்தரரும் வருவன்தானே |