கண்டவுடன் சீஷவர்க்க மொன்றாடீநுக்கூடி கருத்துடனே வஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது தெண்டமுடன் சாஷ்டாங்கம் மிகவும்பூண்டு தேற்றமுடன் ஞானோபதேசம்பெற்று பண்டுடனே நவகனியும் அமுர்தம்தானும் பட்சமுடன் சித்துவுக்கு கொண்டுசென்று விண்டதொரு வுபதேசம் பெற்றுக்கொண்டு வுத்தமர்கள் தாமிருந்தார் உண்மைபாரே |