சித்தனாடீநுப் பிறந்துமே பாலன்தானும் சிறப்புடனே காலாங்கி கிருபைதன்னால் சுத்தமுடன் கிழக்கு தென்கிழக்குதானும் சஊட்சமுடன் தென்மேற்கு தெற்குதானும் பத்தியுடன் மேற்குவடமேற்குதானும் பாங்கான வடகிழக்குதானும் வெத்தியுடன் சுத்திவந்தேன் குளிகைதன்னால் வேதாந்தத்தாயினது ஒளிகண்டேனே |