கேளப்பா சவர்க்காரச் சுன்னமொன்று கொடியான வீரமொன்று பூரமொன்று வாளப்பா சவர்க்காரச் செயநீர்விட்டு மைந்தான குழம்புபோல கல்வத்தாட்டி கேளப்பா கல்லுப்பில் துவைத்து வாட்டு கொள்கியந்த தணலுக்குள் அடர்ந்துவாட்டி நாளப்பா குழம்பையெல்லாம் பூசிவாட்டி கலந்தபின்பு முன்னெட்டு மருந்துபூசே |