ஆச்சென்று போகாமல் அடியேன்தானும் வன்புடனே மறுபடியுங்கேள்விகேட்டு பாச்சலுடன் குளிகையது போட்டுக்கொண்டு பாங்கிமார் த்தகன்னி யேழுபேரை மூச்சடங்கி போனதொரு தேகம்போல மொடீநுகுழல்மார் முன்னடியேன்நின்று ஏச்சியே யவர்களிடம் கண்டுபேசி எழிலாக யான்வருவேன் என்றிட்டேனே |