போனேனே யாசீர்மந் தன்னிலேதான் பொங்கமுடன் காவனத்தை இறங்கினேன்யான் சோனைபோல் சுனையருகே யிறங்கிநின்றேன் சொர்னமென்ற சத்தகன்னி மார்கள் கண்டார் தேனேதான் அகலிகை யாசீர்மந்தான் திகழான முதற்பீடம் முதற்காவனந்தான் மானேதான் திரௌபதியாம் ரெண்டாம்பீடம் மகத்தான சீதையது பீடந்தானே |