| கண்டேனே நடுக்கடலாம் மத்திபத்தின் கனமான பாறையொன்று கட்டொன்றுண்டு தண்டுளவ மாலையணி கிருஷ்ணபூபன் தகமையுள்ள மண்டபந்தா னங்கொன்றுண்டு கொண்டல்வண்ணன் ஸ்ரீராமர் சீதாதேவி குடியிருப்பு வாசீர்மந் தன்னைக்கண்டேன் வெண்டாமரைப் பொடீநுகையுண்டு ஸ்தலமுமுண்டு மேன்மையுள்ள குகையதுவும் பார்த்திட்டேனே |