| சொல்லவே உபினுட மணியைக்கேளு துடியாகக்கருவில் வைத்து உருக்கும்போது மல்லவே தங்கமோர் இடையை நீட்டு வாடீநுதிறந்து ஆவென்று சுழித்துவாங்கும் வெள்ளவே நாகமோர் இடையைப் போடு பேதித்து வாங்கையிலே சூதம்போடு தெள்ளவே வீரமோர் இடையைப்போடுத் திரண்டுருகி வாங்கையிலே கெந்திபோடே |