தெரிசித்தேன் மோனமகாரிஷியைத்தானும் தீரமுடன் வடகோடிகானகத்தில் பரிசித்து ரிஷியாரும் பச்சைமீதில் பாங்குடனே வீற்றிருந்த வாசீர்மந்தான் வரிசையுடன் மோனமகாரிஷியாசீர்மம் வண்மைதனைக் காணவென்று வந்தேன்யானும் குளிகையென்ற மோனகுரு வாசீர்மத்தை குறிப்புடனே யான்கண்டு வணங்கினேனே |