| பெற்றேனே சித்தரிடம் விடைகள்பெற்று பேரான குளிகைதனை பூண்டுகொண்டு சுற்றமுடன் அயோத்திநகர் தன்னைநோக்கி சூட்சமுடன் மேற்பாகந்தன்னிற்சென்றேன் வுற்றதொரு குளிகைகொண்டு மேற்பாகத்தில் ஓகோகோ நாதாக்கள் இருக்கும்ஸ்தானம் வெற்றியுடன் காலாங்கிதனைநினைத்து விருதுடனே அடியேனும் இறங்கினேனே |