பார்த்தேனே ரிஷியாரை யடியேன்தானும் பட்சமுடன் பக்கல்தனில் யானுஞ்சென்றேன் தீர்த்தமுடன் கெங்காநதிபானத்தோடு திறமுடனே வஞ்சலிகள் மிகவுஞ்செடீநுதேன் சேர்ந்ததுமே எந்தனையுங் கொண்டனைத்து சிறுபாலா எங்குவந்தீர் என்றுரைத்தார் ஏர்க்கவே எந்தன்மேல் பட்சம்வைத்து எழிலான வாசீர்மம் சொன்னார்பாரே |