ஆழியாம் மேலருவில் தன்னிலப்பா வப்பனே கழற்சிக்காடீநு அளவுபோலும் நாழியால் தான்கொண்டு கெம்பழுக்கும் நாயகனே பொடிமணலா யருவிபாயும் நீழியுடன் கீழருவில் தூண்போல்கெம்பு நீடான மலைபோலே யிருக்கும்பாரு தாழினிட மிளைகின்ற கெம்புமார்க்கம் தகமையுடன் வெகுபேர்கள் காணார்தாமே |