| மகிடிநந்தஇட்ட சித்தரென்னை யாசீர்மிக்க மகிடிநச்சியுடன் அவர்பாதமஞ்சலித்தேன் நெகிடிநந்திட்ட ரிஷியாரும் என்னைப்பார்த்து நேர்மையுடன் மலைமீதில் வரலாமோசொல் தவிடிநந்திட்ட சிறுபாலா யென்னையிப்போ தன்மையுடன் தெரிசிப்பேனென்றுரைத்து மகிடிநந்திடவே ஞானோபதேசஞ்சொல்லி சட்டமுடன் மலைவளத்தை சொன்னார்பாரே |