சாற்றவே மண்பாண்டந் தன்னில்தானும் தண்மையுள்ள ஜலமதனை நிறையவிட்டு ஆற்றலுடன் தேறையர்முன் எதிரேகாட்ட அங்ஙனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே நாற்றிசையும் மேவுபுகடிந அகஸ்தியனார்தாமும் நல்லறிவைக கண்டுமல்லோ மனதுவந்து போற்றியே என்சீஷா பொன்னரங்கா பொலிவான தெள்ளமுர்த தங்கமாமே |