| போட்டாரே யகஸ்தியனார் சித்துதம்மை பொங்கமுடன் தம்பதிக்குப்போனாரப்பா நீட்டமுடன் அகஸ்தியரும் போனபின்பு நேரான தேறையசீஷரங்கே கூட்டமுடன் வந்திருந்து மூலிதன்னால் கொப்பெனவே எழுப்பிவிட்டார் சித்துதம்மை வாட்டமுடன் மறுபடியும் சித்துதாமும் வளமையுடன் முன்போலே யூதினாரே |