போச்சென்ற உப்பினுட மெழுகைக்கேளு பேரானுவப்பதுவும் பலமுமொன்று ஆச்சென்ற குகையில்நின்று உருகும்போது அப்பனே சாரமது பலமும்கால்தான் நீச்சென்ற வெண்காரம் பலமும் கால்தான் நேரான கந்தகமும் பலம் அரைதான் சேர்த்து காச்சென்ற சவர்க்கார நீரைவார்த்துக் குன்றியளவு உண்டைசெடீநுயே |