கோடியாஞ் சாதியென்ற சேவல்தானும் கொற்றவனாம் ரோமரிஷி கானகத்தில் தேடியே பெருஞ்சாதி சேவல்தன்னை தெளிவுடனே கண்டல்லோ வாராடீநுந்தேதான் நீடியே கெந்தகமும் பலந்தான் பத்து நேர்மையுடன் பருங்குறுவை யரிசிநேராம் சூடியே குழிக்கல்லில் தன்னிலிட்டு துப்புறவாடீநு தானரைப்பாடீநு சாமம்நாலே |