ஊதவென்றால் சரவுலையில் வைத்துவூது வுத்தமனே தீயாறி எடுத்துப்பாரு நீதமுடன் மூசைதனை யுடைத்துப்பார்க்க நிலைத்துதடா கெந்தியென்ற செம்புமாச்சு தோதமுடன் செம்புதனை எடுத்துக்கொண்டு தோராமல் மறுபடியும் பொடித்துமேதான் சாதமுடன் கெந்தியது பொடியைச்சேர்த்து சட்டமுடன் சேவலுக்குக் கொடுத்திடாயே |