செடீநுதாரே காசிபென்ற குப்பிதன்னை செம்மையுடன் தளவாஆம் பாண்டந்தன்னில் பையவே மணலதனைக் கொட்டுமைந்தா பாங்குபெற நடுமையங் குப்பிதன்னை பெடீநுயவே குப்பிமேல் மணலைக்கொட்டி பேரான மேற்பாண்டந் தன்னைமூடி துடீநுயவே வாலுகையாம் ஏந்திரத்தில் துப்புரவாடீநு நாற்சாமமெரித்திட்டாரே |