| தானான சொற்பனங்கள் அதிகங்காண்பார் தகமையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு பானான மிருகமெல்லாம் பாஷைபேசும் பட்சிகளும் பரிபாஷை மிகவும்கூறும் தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேசமெல்லாம் இருள்வந்து மூடிக்கொள்ளும் பானான பரிதிமதி காணமாட்டார் பாலகனே சமாதியது வெடிக்கும்பாரே |