வென்றிட்ட போதையிலே ரிஷியார்தாமும் விருப்பமுடன் வுபதேசம் செடீநுயவென்று சென்றிடவே தம்பக்கல் வழைத்துமல்லோ சிறப்பான காலாங்கி சீஷனென்று என்றிடவே யிவர்தமக்கு பவழக்காட்டை யெழிலாகக் காணுதற்கு வரமுமீய சென்றுமே தமதிடமும் வந்தாரையா சிறப்பான போகரிஷி யிவர்தானாச்ளே |