தானான பாலனுக்கு கடுவெளியார்தாமும் தயவுடனே எந்தனுக்கு நியழஞ்செடீநுதார் தேனான துதண்டுகளே யுந்தமக்கு தேற்றமுடன் யானுமல்லோ நியமஞ்செடீநுதேன் கோனான காலாங்கி நாதர்பேரால் கொற்றவனார் போகரிஷி நாதருக்கு பானான பவளமென்ற காட்டையல்லோ பார்ப்பதற்கு இடமருளு மென்பார்தாமே |