கொள்ளவே கெர்ப்பமது குள்ளிருக்கும் கூறான சிசுபாலன் வார்த்தைகூறும் விள்ளவே பரிதிமதி திசைமாறிப்போம் வீரான கஆட்களுமதிரும்பாரு துள்ளவே ஆதிசேடன் பூமிதன்னில் துடிப்புடனே தோள்மாற்றி நடுங்கச்செடீநுவான் அள்ளவே யண்டமது வதிரும்பாரு ஆகாய நட்சத்திரமும் அதிரும்பாரே |