பாரேதான் சமாதியது சுழலும்பாரு பாங்கான சமாதிக்குள் அசரிருண்டாம் நேரேதான் தெற்குமுகம் அதிசயங்கள் நெருப்பான தேன்மாரி மிகவேபெடீநுயும் சேரேதான் மேற்குமுகந் தன்னிலப்பா சிறப்பான மண்மாரி மிகவேபெடீநுயும் கூரேதான் சந்தனமும் மலரும்பாரு குறிப்பான செங்கழுநீர் பூர்க்குந்தானே |