நாளான காலமதில் வதிசயங்கள் நாடெல்லாம் சென்னெல்கள் விளையும்பாரு காடான பூண்டதுவும் பூர்க்கும்பாரு தருவான மூலிகைகள் கண்ணிற்றோற்றும் மாளாத மாண்பரெல்லாம் சிவயோகங்கள் மானிலத்தில் மிகபேசி வன்மைசொல்வார் தூளான காயகற்ப மூலிதானும் துப்புறவாடீநு கண்ணிற்குத் தோன்றும்பாரே |