வந்தாரே போகரிஷியென்றுதாமும் வளமாகத்தாமுரைத்தார் சீஷவர்க்கம் அந்தமுடன் ஜெயமுனிக்குக் கூறும்போது வன்புள்ள ஜெயமுனியார் ரிஷியார்தாமும் சொந்தமுடன் ரிஷியாரும் அன்புகூர்ந்து சுத்தமுடன் எந்தனையும் வரவழைத்து சிந்தனையாடீநு காலாங்கிசீடாகேளு சிற்பரனே வந்ததினால் குற்றமாச்சே |