சொல்லவே யடியேனும் மனதுவந்து துப்புரவாடீநு ஞானந்தனைமறந்து வெல்லவே மெடீநுஞானமுட்புகுந்து மேதினியில் யானுமொரு சித்தனாகி சச்லியங்கள் சாத்திரங்கள் மிகவும்கற்று தாரிணியில் கருவாளி யானுமாகி தெள்ளியமாடீநு வித்தைதனில் முதல்வனாகி தேசத்தில் வஞ்சனமாஞ் சித்தானேனே |