கண்டேனே சீனவர்க்கமாயிரம்பேர் கருவான மாண்பர்களுக்கெந்தனைத்தான் கெண்டமுடன் வஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது தோற்றமுடன் யாரென்று கேட்கலுற்றார் உண்டான சாத்திரத்தின் உண்மைசொன்னேன் உத்தமர்கள் எந்தனையும் மெச்சியேதான் கொண்டனைத்து சொர்ணகிரி சித்தர்பக்கம் கொப்பெனவே கொண்டுபோடீநு விட்டார்காணே |