தானான வாசீர்மம் பெற்றுமேதான் தகமையுள்ள சல்லியமாஞ் சாத்திரத்தை கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தன்பாகக் கடாட்சத்தாலும் தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேர்ந்தெடுத்தேன் சல்லியமாங் கோர்வைநூலை பானான வையகத்தில் நூலைக்கொண்டு பார்த்தேனே மலைமுதலும் வளங்கள்தானே |