கண்டாரே சீஷவர்க்கமோடிவந்து கடூரமுடன் எந்தனையும் யாரென்றார்கள் விண்டதொரு சீஷவர்க்கந்தன்னைப்பார்த்து வீரடங்கி மெடீநுநடுங்கி யடியேன்தானும் தொண்டனைப்போல் அடிபணிந்து முடிகள்சாடீநுத்து தொழுதிறங்கி மிகப்பணிந்து ஐயாவென்றேன் அண்டர்முதல் தான்போற்றும் காலாங்கிநாதர் அவருடைய சீஷனென்று வுரைத்திட்டேனே |