கூறவென்றால் நாவில்லைப் பாவுமில்லை குவலயத்தில் பொற்புரவி புதுமையாவும் மாறலுடன் வெகுகோடி வித்தைதானும் மன்னவனே போகர்முனி நாதர்நீயும் தூறலன்றி எங்களுக்கு வதிதமார்க்கம் துப்புரவாடீநு வுபதேசம் செடீநுவீரல்லோ சீரலது வாராமல் நாங்களுந்தான் சிறப்புடனே வுபதேசம் பெற்றோங்காணே |