| பதியான வசுவினியார் வாசீர்மந்தான் பாலகனே புலிப்பாணி மைந்தாகேளு துதியுடனே வாசீர்மஞ் சென்றேன்யானும் துப்புரவே யசுவினியாந் தேவர்பக்கல் மதிபோன்ற செம்புரவி தன்னைத்தானும் மார்க்கமுடன் கொண்டல்லோ சென்றுநின்றேன் அதிவினய பலகாலும் விண்ணப்பங்கள் வன்புடனே வஞ்சலிகள் செடீநுதேன்தானே |