எழுப்பினார் நாதாந்த சித்துதாமும் தண்மையுள்ள போகரிஷிநாதர்தம்மால் அந்தமுடன் தானெழுப்பி வினயங்கேட்க அழகான போகரிஷிமுனியார்தாமும் சொந்தமுடன் காலாங்கி சீடனென்றேன் சுந்தரனே எனைப்பார்த்து மிகக்களித்து விந்தையுடன் உபதேசங்கூறியல்லோ விண்ணுலகில் போகவென்று வரந்தந்தாரே |