| போடவே தினமெழில் வெளிரிக்கட்டும் பூனைக்கண்போல வரவும் காணும் ஆடவே நாகத்தின் செயநீர்க்குள்ளே அபாஞ்சி ரேக்கதனை மேலேசுற்றி நிடவே தீபத்தில் வாட்டு நேர்ந்த நேரான அபஞ்சியைத்தான் சுளித்து வாங்கும் மாடவே அருணனைப்போல் சிவப்பேயாகும் மாதளம்பூப் போலிருக்கும் மக்காள்பாரே |