பணிந்துமே மாண்பரெல்லாம் தொழுகும்போது பட்சமுள்ள கிக்கிந்தா ரிஷியார்தாமும் துணிந்துமே கிக்கிந்தா மலையைவிட்டு துப்புரவாடீநு வெகுஜனங்கள் பின்னடக்க அணியணியாடீநு மாண்பர்களும் கூட்டத்தோடு வன்பான ரிஷியாரும் முன்னடக்க கணிவுடனே கிக்கிந்தா மலைக்கு மேற்கே கர்த்தாவும் சமாதிபதி வந்திட்டாரே |