தட்டியே போகரிஷிநாதர்தாமும் தகமையுடன் வடிவேலர் சுனையில்நின்று எட்டியே சுனைதனையே பார்த்துமல்லோ யெழிலான காசியென்ற விசுவர்தம்மை அட்டில்லா தனையழைக்க மச்சந்தானும் வன்புடனே போகரிஷிசத்தங்கேட்க கொட்டியெனுஞ் சுனைதனிலே மச்சக்கூட்டம் சுந்தரரைக் காணவல்லோ வருகலாச்சே |