கருகவே வருத்திடவே மயிலமாகும் கானந்த வேளையிலே படிதானொன்று பகருவேன் இலுப்பையெண்ணெடீநு கூடவிட்டு பக்குவமே ஆனபின்பு இருத்துக்கொண்டு தருகவே அப்புருகம் பலந்தான்ரண்டு தன்னோடு காந்தமது பலமும்ரண்டு திருகவே கருவளகில் பலமும்ரண்டு சிறந்ததொரு வெங்காரம் பலமும்ரண்டே |