ரெண்டோடு இதுவெல்லாம் பொடியாடீநுப்பண்ணி நேரான அண்டத்தின் தைலத்தில்குழப்பி பண்டோடே மண்ணாலே குகைதான் பண்ணி பக்குவமாடீநுச் சுட்டெடுத்து வைத்துக் கொண்டு சண்டோடே தயிலத்தை யுடகுகையிற்பூசி சார்பாக நாகம் பலந்தான் எட்டு கண்டோடே வெறும்குகைக்குள் உரிக்கிமைந்தா கனமான சாரத்தின்பொடிமேல்தூவே |