வந்ததொரு சுந்தரனார் மூர்த்திதானும் வளமுடனே யவ்வீதி வருகும்போது அந்தமுடன் மனுக்கூட்டம் சோழர்கூட்டம் வழகான திருவாசல் வாசல்முன்னே சிந்தனையாடீநு சோழனது கூட்டத்தார்கள் சிறப்புடனே மனங்கலங்கி புலம்பும்போது விந்தையுட னெதிர்மாளி திருமணமாம்வாசல் விகல்பமுடன் கண்டாரே மூர்த்தியாமே |