இளந்தோமே மதலையைத்தானென்று சொல்லி எழிலான சுந்தரற்குத்தாமுரைத்தார் குளந்தனையே காட்டவென்று மூர்த்தியாரும் கொப்பெனவே சோழவளநாடார்தம்மை பளமையுடன் மூர்த்தியவர் கேட்கும்போது பாங்கான சோழவளநாடார்தாமும் வளமையுடன் வுரைக்கலுற்றார் மூர்த்தியார்க்கு வாகுடனே மதலையாகஞ் செடீநுதார்பாரே |