பாரேதான் யாகமது செடீநுயும்போது பாங்கான சுந்தரனார்மூர்த்தியாகும் நேரேதான் குளந்தனிலே சலமுண்டாக்கி நேர்மையுடன் எந்தனையும் வரவழைத்து சீரேதான் விழுங்கியதோர் மதளைதன்னை சிறப்பாகத்தான்வாங்கி வெளியில்விட்டார் கூறேதான் மைநதனையுஞ் சோழமாண்பர் குறிப்புடனே தானெடுத்து கொடுபோனாரே |